‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

பேச்சு



தமிழ் கடல் நெல்லை கண்ணன் 


பெரும் சிந்தனையாளன் M.R ராதா 

நாஞ்சில் சம்பத் 


சுகி சிவம் 

வைகோ 

நடிகர் சிவகுமார் 









No comments:

Post a Comment

What's in your mind?