குற்றாலம் போஸ்ட், தென்காசி தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்
‘தேடிச் சோறுநிதந் தின்று – பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்ப மிக உழன்று – பிறர் வாடப் பலசெயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல வேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
Tuesday, February 10, 2009
உங்களது குழந்தை ழ'கரம் ல'கரம் பயிற்சி எடுக்க வேண்டுமா?
உங்களது குழந்தை ழ'கரம் ல'கரம் பயிற்சி எடுக்க வேண்டுமா......... கீழ் வரும் வாக்கியத்தை படிக்க சொல்லுங்கள்
'ஆரல்வாய்மொழிக் கோட்டையிலே ஆழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழு வாழைப்பழம்'
No comments:
Post a Comment
What's in your mind?