‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Tuesday, September 7, 2010

பெண்கள் இல்லாத உலகம் நரகம்........ஆ.......ச்சி (ஆச்சர்ய) mes

.......ச்சி (ஆச்சர்ய) mess

யார் சொன்னார்கள் பெண்கள் இல்லாத உலகம் நரகம் என்று... try to make a visit to ACHI MESS, near by EB office @ 100 feet road, Kovai. Its bachelors paradise. Still they guaranteed for your health. One கரண்டி சுண்டல் + முட்டைகோஷ் பொரியல் +வத்தல் + வடை + தக்காளி பிரியாணி + குருமா +சாம்பார் = Rs. 19 ONLY. ஒரு கண்மணியை Sorryபெண்மணியை கூட பார்க்க முடியவில்லை. Absolutely this is paradise for bachelors at LUNCHTIME....ONLY!!!.


No comments:

Post a Comment

What's in your mind?