‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Thursday, August 4, 2011

இதைப் போல் ரசித்து ரசித்து இதுவரை நான் படித்ததில்லை

இதைப் போல் ரசித்து ரசித்து இதுவரை நான் படித்ததில்லை. சுகாவின் எழுத்தா, இளையராஜாவின் இசையா அல்லது பண்டிட் பாலேஷுடன் ஷெனாய் இசையா சொல்லத் தெரியவில்லை.......மனசு இன்று நிறைந்திருக்கிறது


பண்டிட் பாலேஷுடன் ஒரு மாலை

No comments:

Post a Comment

What's in your mind?