‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Wednesday, October 10, 2012

கற்றதும் பெற்றதும் - சுஜாதா


எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஆனந்த விகடன் சஞ்சிகையில் எழுதி வரும் கட்டுரைத் தொடர்.

http://sujatha-kape.blogspot.in/

No comments:

Post a Comment

What's in your mind?