‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Friday, June 15, 2012

கிராம்பு

கிராம்பில் உள்ள யுஜினால் என்கிற பொருள் பல் வலிக்கு சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. தினமும் இரண்டு கிராம்புகளை வாயில் போட்டு மென்று வந்தால் கொலஸ்ட்ராலின் அளவும் குறைவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தேவையில்லாத வாய்த் துர்நாற்றத்தையும் தவிர்க்க முடியும்..




No comments:

Post a Comment

What's in your mind?