‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Friday, July 6, 2012

வசனம்

  • பள்ளியில் குழந்தையை விடும்போது மற்ற குழந்தைகளைப் பார்ப்பவள் தாய் . டீச்சர்களை பார்ப்பவன் தந்தை.
  • ஐந்து 100 ரூபாய் நோட்டுக்களை தராத நம்பிக்கையை, ஒரு 500 ரூபாய் நோட்டு தந்து விடுகிறது 
  • வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே 
  • அன்பே சிவம்'னு இருந்தவனை, கனவுல வந்தார்னு சொல்லி வம்பே சிவம்'னு மாட்டி விட்டுட்டியே ஆதீனம்.

  • இத்தனையும் தாண்டி இந்தியா எப்படித் தாக்குப் பிடிக்கப்போகிறது? இந்தியர்களின் தனி மனித உழைப்பையும் இந்த நாட்டின் ஆன்மாவில் கலந்திருக்கும் ஒருமைப்பாட்டு உணர்வையும்தான் நம்ப வேண்டி இருக்கிறது!
  • இயற்கையின் மடியில் அடிவரை சுரண்டித் தின்பது என்பதும் இன்னும் பத்து தலைமுறைக்குப் பதுக்கிவைப்பது என்பதும் அவர்கள் அறியாத நாகரிகம்.
  • ஊருக்கு போன மனைவி காலையில் திரும்பி வருகிறாள், வீட்டை சுத்தப்படுத்தினேன்:::ஆதாரங்கள் அழித்தொழிப்பு 
  • பத்திருக்கை வாங்கும் போது 'கலயாத்துக்கு வர முடியாது' எனும் நேர்மையானவனை அதிகப்ப்ரசங்கியாகவே  பார்க்கிறது 

No comments:

Post a Comment

What's in your mind?